பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவந் தண்போதைத் தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் - மூங்கில் தழையிறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே, சங்கக் குழையிறுத்த காதுடையான் குன்று.