பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்தியானை மந்தண் மடப்பிடியின் வாய்க்கொடுப்ப - வந்ததன் கண்களிக்கத் தான்களிக்கும் ஈங்கோயே, தேங்காதே விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு