திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தோகை மயிலினங்கள் சூழ்ந்து மணிவரைமேல்
ஓகை செறிஆயத் தோடாட - நாகம்
இனவளையிற் புக்கொளிக்கும் ஈங்கோயே, நம்மேல்
வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு.

பொருள்

குரலிசை
காணொளி