பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அரியும், உழுவையும், ஆளியுமே ஈண்டிப் பரியிட்டுப் பன்மலர்கொண் டேறிச் - சொரிய எரியாடி கண்டுகக்கும் ஈங்கோயே, கூற்றம் திரியாமற் செற்றான் சிலம்பு.