பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே வாளி கொடுதொடரும் மாக்குறவர் - கோளின் இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே, நம்மேற் கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று.