பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
என் அம்மை என் அப்பன் என்னும் செருக்கு அற்று உன் அம்மை ஊழித் தலைவனும் அங்கு உளன் மன் அம்மை ஆகி மருவி உரை செய்யும் பின் அம்மை ஆய் நின்ற பேர் நந்தி தானே.