பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தாவித் தவப் பொருள் தானவன் எம் இறை பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து மேவிப் பரா சத்தி மேலொடு கீழ் தொடர்ந்து ஆவிக்கும் அப் பொருள் தான் அது தானே.