பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அறிவு ஆன மாயையும் ஐம்புலக் கூட்டத்து அறிவு ஆன மங்கை அருள் அது சேரில் பிறியா அறிவு அறிவார் உளம் பேணும் நெறி ஆய சித்தம் நினைந்து இருந்தாளே.