பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வையம் புரக்கும் தனிச் செங்கோல் வளவர் பொன்னித் திருநாட்டுச் செய்ய கமலத் தடம் பணையும் செழு நீர்த் தடமும் புடை உடைத்தாய்ப் பொய்தீர் வாய்மை அருமறை நூல் புரிந்த சீலப் புகழ் அதனால் எய்தும் பெருமை எண் திசையும் ஏறு ஊர் ஏமப் பேர் ஊரால்.