பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வென்றி விடையார் மதிச் சடையார் வீதி விடங்கப் பெருமாள் தாம் என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமைத் திருவிளையாட்டு ஒன்றும் செயலும் பங்குனி உத்திரம் ஆம் திருநாள் உயர் சிறப்பும் நின்று விண்ணப்பம் செய்தபடி செய்து அருளும் நிலைபெற்றார்.