பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொழுது வைகச் சேவித்துப் புனிதர் மீண்டும் கோயில் புகத் தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து, தூய மனை உள் புகுதாதே, இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து முழுதும் தருமம் புரி மனையார் வந்து, உள் புகுத மொழிகின்றார்.