பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது படச் செய்ய துணர் மென் கமலம் இடை இடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன புணர் வெண் புரி நூலவர் வேள்விக் களத்தில் புனைந்த வேதிகை மேல் மணல் வெண் பரப்பின் இடை இடையே வளர்த்த செந்தீ மானும் ஆல்.