பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
படிவம் மாற்றிப் பழம் படியே நிகழ்வும் கண்டு பரமர் பால்அடியேன் பிழையைப் பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால் குடியும் திருவாரூர் அகத்துப் புகுந்து வாழ்வார் குவலயத்து நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழச் செய்து நிலவுவார்.