பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இரவு சென்று தம் பதியில் எய்தி மனைப்புக்கு என்றும் போல் விரவி நியமத் தொழில் முறையே விமலர் தம்மை அருச்சித்துப் பரவி அமுது செய்து அருளிப் பள்ளி கொண்டு புலர் காலை அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார்.