பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தேவர் பெருமான் எழுச்சி திரு மணலிக்கு ஒரு நாள் எழுந்து அருள யாவர் என்னாது உடன் சேவித்து எல்லாக் குலத்தில் உள்ேளாரும் மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்தம் காவலாளர் ஓலக்கம் அங்கே கண்டு களிப்பு உற்றார்.