பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பண்டு போலப் பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுகத் தண்டி அடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வு இல் அமண் குண்டர் அழிய ஏழ் உலகும் குலவும் பெருமை நிலவியது ஆல் அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர்.