பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி ஏதம் நினைத்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பின் உடன் நாதர் அருளால் திரு விளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய.