பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ்வூர் நின்றும் திருவாரூர் அதனை அடைவார் அடியார்மேல் வெவ் ஊறு அகற்றும் பெருமான் தன் விரை சூழ் மலர்த்தாள் பணி உறுதல் எவ் ஊதியமும் எனக் கொள்ளும் எண்ணம் உடையார்; பல நாளும் தெவ் ஊர் எரித்த வரிச்சிலையார் திருப் பாதங்கள் வணங்கினார்.