பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம்புகுந்து வேத நாதர் பூசனையைத் தொடங்க வேண்டும்; அதற்கு நீ சீத நல் நீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் எனச் செப்பக் காதலால் மனையார் தாமும் அவை கொணரும் அதற்குக் கடிது அணைந்தார்.