திருவலஞ்சுழி (அருள்மிகு ,வலஞ்சுழி நாதர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : கபர்தீசுவரர்,செஞ்சடைநாதர்,கற்பகநாதேசுவரர், வலஞ்சுழிநாதர் வலஞ்சுழிநாதர்
இறைவிபெயர் : பிருகந்தநாயகி ,பெரியநாயகி ,
தீர்த்தம் : காவேரி ,அரசலாறு ,சடாதீர்த்தம்
தல விருட்சம் : வில்வம்

 இருப்பிடம்

திருவலஞ்சுழி (அருள்மிகு ,வலஞ்சுழி நாதர் திருக்கோயில் )
அருள்மிகு ,வலஞ்சுழி நாதர் திருக்கோயில் ,வலஞ்சுழி -சுவாமிமலை அஞ்சல் ,கும்பகோணம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 612 302

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

விண்டு எலாம் மலர விரை நாறு

பாரல் வெண்குருகும் பகுவாயன நாரையும் வாரல்

 கிண்ண வண்ணம் மல்கும் கிளர்

கோடுஎலாம் நிறையக் குவளை மலரும் குழி

கொல்லை வேனல் புனத்தின் குரு மா

பூசம் நீர் பொழியும் புனல்பொன்னியில் பன்மலர்

கந்தமாமலர்ச் சந்தொடு கார் அகிலும் தழீஇ,

தேன் உற்ற நறுமாமலர்ச் சோலையில் வண்டுஇனம்

தீர்த்தநீர் வந்து இழி புனல் பொன்னியில்

உரம் மனும் சடையீர்! விடையீர்! உமது

வீடும் ஞானமும் வேண்டுதிரேல், விரதங்களால் வாடின்

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே! இருங்கடல்

விண்டு ஒழிந்தன, நம்முடை வல்வினை விரிகடல்

 திருந்தலார் புரம் தீ எழச்

கறை கொள் கண்டத்தர்; காய்கதிர் நிறத்தினர்;

மண்ணர்; நீரர்; விண்; காற்றினர்; ஆற்றல்

ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர்;

குன்றியூர், குடமூக்கு இடம், வலம்புரம், குலவிய

குயிலின் நேர் மொழிக் கொடியிடை வெரு

அழல் அது ஓம்பிய அலர்மிசை அண்ணலும்,

அறிவு இலாத வன்சமணர்கள், சாக்கியர், தவம்

மாது ஒர் கூறனை, வலஞ்சுழி மருவிய

 “பள்ளம் அது ஆய படர்

கார் அணி வெள்ளை மதியம் சூடி,

பொன் இயலும் திருமேனி தன்மேல் புரிநூல்

விடை, ஒரு பால்; ஒரு பால்

 கை அமரும் மழு, நாகம்,

தண்டொடு சூலம் தழைய ஏந்தி, தையல்

கல் இயலும் மலை அம் கை

வெஞ்சின வாள் அரக்கன், வரையை விறலால்

ஏடு இயல் நான்முகன், சீர் நெடுமால்,

 குண்டரும் புத்தரும், கூறை இன்றிக்

வாழி எம்மான், எனக்கு எந்தை, மேய

திருநாவுக்கரசர் (அப்பர்) :

ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன்,

கயிலை நாதன், கறுத்தவர் முப்புரம் எயில்கள்

இளைய காலம் எம்மானை அடைகிலாத் துளை

நறை கொள் பூம் புனல் கொண்டு

விண்டவர் புரம் மூன்றும் எரி கொளத்

படம் கொள் பாம்பொடு பால்மதியம் சடை

நாக்கொண்டு(ப்) பரவும்(ம்) அடியார் வினை போக்க

தேடுவார், பிரமன் திருமால் அவர்; ஆடு

கண் பனிக்கும்; கை கூப்பும்; கண்

இலங்கை வேந்தன் இருபது தோள் இற

 அலை ஆர் புனல் கங்கை

கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;

கலைக் கன்று தங்கு கரத்தான் கண்டாய்;

செந்தாமரைப் போது அணிந்தான் கண்டாய்; சிவன்

பொடி ஆடும் மேனிப் புனிதன் கண்டாய்;

 அக்கு, அரவம், அரைக்கு அசைத்த

 சண்டனை நல் அண்டர் தொழச்

அணவு அரியான் கண்டாய்; அமலன் கண்டாய்;

விரை கமழும் மலர்க் கொன்றைத் தாரான்

 தளம் கிளரும் தாமரை ஆதனத்தான்

விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய்;


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்