பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கங்கை நீர் கலிக்கும் சென்னிக் கண் நுதல் எம்பிராற்குப் பொங்கு குங்குலியத் தூபம் பொலிவு உறப் போற்றிச் செல்ல அங்கு அவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும் தங்கள் நாயகர்க்குத் தாம் முன்செய் பணி தவாமை உய்த்தார்.