திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இல்லத்தில் சென்று புக்கார் இருநிதிக் குவைகள் ஆர்ந்த
செல்வத்தைக் கண்டு நின்று, திரு மனையாரை நோக்கி,
வில் ஒத்த நுதலாய்! இந்த விளைவு எலாம் என்கொல்? என்ன
அல் ஒத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி