பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சில பகல் கழிந்த பின்பு திருக்கடவூரில் நண்ணி நிலவு தம் பணியில் தங்கி, நிகழும் நாள் நிகரில் காழித் தலைவராம் பிள்ளையாரும் தாண்டகச் சதுரராகும் அலர் புகழ் அரசும் கூட அங்கு எழுந்து அருளக் கேட்டு.