திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மின் இடை மடவார் கூற மிக்க சீர்க் கலயனார் தாம்
மன்னிய பெரும் செல்வத்து வளம் மலி சிறப்பை நோக்கி,
என்னையும் ஆளும் தன்மைத்து; எந்தை, எம்பெருமான், ஈசன்,
தன் அருள் இருந்த வண்ணம் என்று கை தலைமேல் கொண்டார்.

பொருள்

குரலிசை
காணொளி