திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மற்று அவர் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி
அற்றை நாள் இரவு தன்னில், அயர்வு உறத் துயிலும் போதில்
நல்தவக் கொடியனார்க்குக் கனவிடை நாதன் நல்கத்
தெற்றென உணர்ந்து, செல்வம் கண்ட பின் சிந்தை செய்வார்.

பொருள்

குரலிசை
காணொளி