பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவர் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி அற்றை நாள் இரவு தன்னில், அயர்வு உறத் துயிலும் போதில் நல்தவக் கொடியனார்க்குக் கனவிடை நாதன் நல்கத் தெற்றென உணர்ந்து, செல்வம் கண்ட பின் சிந்தை செய்வார்.