திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொன் தரத் தாரும் என்று புகன்றிட வணிகன் தானும்
என் தர இசைந்தது என்னத் தாலியைக் கலயர் ஈந்தார்;
அன்று அவன் அதனை வாங்கி அப் பொதி கொடுப்பக் கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார்; நிறைந்து எழும் களிப்பினோடும்.

பொருள்

குரலிசை
காணொளி