திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்னவன் வருத்தம் கேட்டு மாசு அறு புகழின் மிக்க
நன்னெறிக் கலயனார் தாம் நாதனை நேரே காணும்
அந்நெறி தலை நின்றான் என்று அரசனை விரும்பித் தாமும்
மின் நெறித்து அனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி