திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மழுவுடைச் செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்று,
தொழுது போந்து, அன்பினோடும் தொன்மறை நெறி வழாமை
முழுது உலகினையும் போற்ற மூன்று எரிபுரப் போர் வாழும்
செழு மலர்ச் சோலை வேலித் திருப் பனந் தாளில் சேர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி