திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கருப்பு வில்லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர் மன்னி,
விருப்பு உறும் அன்பு மேல் மேல் மிக்கு எழும் வேட்கை கூர,
ஒருப்படும் உள்ளத் தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த
திருப்பணி பலவும் செய்து, சிவ பத நிழலில் சேர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி