திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பார் மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில் பூ மாரி;
தேர் மலி தானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம்
கார் பெறு கானம் போலக் களித்தன; கைகள் கூப்பி
வார் கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலைமேல் வைத்து.

பொருள்

குரலிசை
காணொளி