பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கொண்டு வந்து மனைப் புகுந்து குலாவு பாதம் விளக்கியே, மண்டு காதலின் ஆதனத்து இடைவைத்து அருச்சனை செய்த பின், உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பு இலா அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துஉளார்.