திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘செல்லல் நீங்கப் பகல் வித்திய செந் நெல்
மல்லல் நீர் முளை வாரிக் கொடு வந்தால்
வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும்; மற்று
அல்லது ஒன்று அறியேன்’ என்று அயர்வு உற.

பொருள்

குரலிசை
காணொளி