பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாரிக் காலத்து இரவினில் வைகி ஓர் தாரிப்பு இன்றிப் பசி தலைக் கொள்வது பாரித்து இல்லம் அடைந்த பின், பண்பு உற வேரித் தாரான் விருந்து எதிர் கொண்டனன்.