பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாது கூறுவள் ‘மற்று ஒன்றும் காண்கிலேன்; ஏதிலாரும் இனித் தருவார் இல்லை; போதும் வைகிற்றுப் போம் இடம் வேறு இலை; தீது செய்வினை யேற்கு என் செயல்?’ என்று.