பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உள்ளம் அன்பு கொண்டு ஊக்க, ஓர் பேர் இடாக் கொள்ள முன் கவித்துக் குறியின் வழிப் புள் உறங்கும் வயல் புகப் போயினார்; வள்ளலார் இளையான் குடி மாறனார்.