பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கிச் சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி, ‘வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை’ என்ன, மேலோர், அந்தம் இல் மனையில் நீடும் அலக்கினை அறுத்து வீழ்த்தார்.