பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இப்பரிசு இவர்க்குத் தக்க வகையினால் இன்பம் நல்கி, முப்புரம் செற்றார், அன்பர் முன்பு எழுந்து அருளிப் போனார் அப் பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு மெய்ப் பொருள் சேதி வேந்தன் செயலினை விளம்பல் உற்றேன்.