பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘அன்பனே! அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும் என் பெரும் உலகம் எய்தி இருநிதிக் கிழவன் தானே முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப இன்பம் ஆர்ந்து இருக்க’ என்றே அருள் செய்தான் எவர்க்கும் மிக்கான்.