பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கணவனார் தம்மை நோக்கிக் கறி அமுது ஆன காட்டி, ‘இணை இலாதாரை ஈண்டு அமுது செய்விப்போம்’ என்ன உணர்வினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார்.