பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செல்வம் மேவிய நாளில் இச்செயல் செய்வது அன்றியும் மெய்யினால் அல்லல் நல்குரவு ஆன போதினும் வல்லர் என்று அறிவிக்கவே மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள் தொறும் மாறி வந்து் ஒல்லையில் வறுமைப் பதம் புக உன்னினார் தில்லை மன்னினார்.