திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே
‘அழிவு உறும் ஐயன்’ என்னும் அன்பினில் பொலிந்து சென்று,
குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப்
பழி முதல் பறிப்பார் போலப் பறித்து, அவை கறிக்கு நல்க.

பொருள்

குரலிசை
காணொளி