திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து,
புனல் இடைக் கழுவித் தக்க புனித பாத்திரத்துக் கைம்மை
வினையினால் வேறு வேறு கறி அமுது ஆக்கிப் பண்டை
நினைவினால் குறையை நொந்து திருவமுது அமைத்து நின்று.

பொருள்

குரலிசை
காணொளி