பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்பால் எழுந்தருள் பெரியோய்! ஈண்டு அமுது செய்து அருள்க’ என்று தொழும்பனார் உரைத்த போதில் சோதியாய் எழுந்து தோன்றச் செழும் திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றார்.