திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்தணர்தம் சாத்தனூர் ஆ மேய்ப்பார் குடித் தோன்றி
முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயர்உடையான்
வந்து தனி மேய்க் கின்றான் வினைமாள வாழ்நாளை
வெம் தொழில் வன் கூற்று உண்ண வீடி நிலத்து இடை வீழ்ந்தான்.

பொருள்

குரலிசை
காணொளி