பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
போனவர் தாம் பசுக்கள் எல்லாம் மனை தோறும் புகநின்றார் மானம் உடை மனையாளும் வைகிய பின் தாழ்த்தார் என்று ஆன பயத்துடன் சென்றே, அவர் நின்ற வழி கண்டாள் ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய்தீண்ட அதற்கு இசையார்.