பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இந்த நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு ஆன் நிரைகள் வந்த நெறியே சென்று வைத்த காப்பினில் உய்த்த முந்தை உடல் பொறைகாணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞானச் சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார்.