பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தண் நிலவு ஆர் சடையார் தாம் தந்த ஆகமப் பொருளை மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்பக் கண்ணிய அத் திரு அருளால் அவ் உடலைக் கரப்பிக்க எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உணர்ந்தார்.