பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று அவன் உடலில் தம் உயிரை அடை விக்க அருள் புரியும் தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற பவன வழி அவன் உடலில் தம் உயிரைப் பாய்த்தினார்.