பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பதைத்த செய்கையால் மனைவியார் முன் செயப் பந்தம் சிதைக்கும் மா தவத் திரு மறையவர் கண்டு தம் கண் புதைத்து மற்று இது செய்தது என் பொறி இலாய் என்னச் சுதைச் சிலம்பி மேல் விழ ஊதித் துமிந்தனன் என்றார்.