திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கேட்ட அப் பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து
தோட்டு அலங்கலும் கொடிகளும் புனைந்து, தோரணங்கள்
நாட்டி, நீள் நடைக் காவணம் இட்டு, நல் சுற்றத்து
ஈட்டமும்கொடு, தாமும் முன் எதிர் கொள எழுந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி